இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 25 ம் தேதி புரைதாவில் மனித நேய மாநாடு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ் தஃவா & த.மு.மு.க, புரைதா கிளை
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ் தஃவா & த.மு.மு.க, புரைதா கிளை
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறது! ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன. இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் இங்கே பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment